தேவையான பொருட்கள்:
துருவிய தேங்காய் -1/2 கப்
புதினா இலை - 1கப்
சிகப்பு மிளகாய் - 7
உப்பு - தேவையான அளவு
புளி - கோலி உருண்டை அளவு
(நீரில் ஊற வைக்கவும்)
எண்ணெய் - தேவையான அளவு
சிறிய துண்டுகளாக
நறுக்கிய வெங்காயம் - 2டேபிள் ஸ்பூன்
செய்முறை:
1.தேங்காய் ,மிளகாய் ,புளி,புதினா,உப்பு ,வெல்லம் சேர்த்து கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
2.எண்ணெயில் பொன்நிறமாக வெங்காயத்தை வதக்கிக் கொள்ளவும்.
3.மேற்சொன்ன அரைத்த கலவையைச் சேர்த்து ,வாசனை வரும் வரை வதக்கவும். ஆறிய பின் பரிமாறவும் .
No comments:
Post a Comment